காடு அதை நாடு

காடு அதை நாடுகாடு அதை நாடு அங்குள்ளவிலங்குகளை வதைக்காமல் நாடுமரங்களை வெட்டாமல் நாடுநோய் நீங்க காடு செல்சுடுகாடு செல் வதைத் தள்ளிப்போடகாடு செல்மன அழுத்தம் குறைய வனம் செல்மகிழ்ச்சி மனதில் பெருக வனம் செல்கோபம் தணித்து சாந்தி பெற வனம் செல்கள்ளம் கபடம் ஒழிய வனம் செல்இயற்கை ரசிக்க வனம் செல்செயற்கை மறந்து களிப்புற வனம் செல்உடலுக்கு சுகம் பெற வனம் செல்உள்ளத்திற்கு வளம் பெற வனம் செல்அரிய விலங்குகளை அறிய வனம் செல்அற்புத உயிரினங்களைத் தெரிய வனம் செல்துன்பங்களை மறந்து மகிழ்வுற வனம் செல்துயரங்களைத் துறந்து துணிவு பெற வனம் செல்மரங்களின் மகத்துவம் அறிய வனம் செல்அறங்களின் மேன்மை புரிய வனம் செல்-- அன்புடன் கவிஞர் இரா .இரவிwww.eraeravi.comwww.kavimalar.comeraeravi.wordpress.comeraeravi.blogspot.com

கருத்துகள்