வேப்பம் தோப்பில்

வேப்பம் தோப்பில்
முப்பாலின் ஒப்புரவு என்ற தலைப்பில் நடந்த கட்டுரை வாசிப்பிற்கு
தலைமை வகித்த தமிழ் மூதறிஞர் தமிழ் அண்ணல் அவர்களுக்கு
கவிஞர் இரா .இரவி பொன்னாடைப் போர்த்திப் பாராட்டினார் .
https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=12e4d42168d5121d&attid=0.2&disp=inline&realattid=f_gkgrp53z1&zw
வேப்பம் தோப்பில் வருடா வருடம்கட்டுரை வாசிப்பு நடத்தி
மதிய உணவு தந்து ,வாசித்த கட்டுரைகளை சொந்த செலவில்
நூலாக்கி தந்து மகிழும் பொறியாளர் அகமுடைநம்பிக்கு
கவிஞர் இரா .இரவி பொன்னாடைப் போர்த்திப் பாராட்டினார் .
உடன் முனைவர் இ .கி ,இராமசாமி
https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=12e4d42168d5121d&attid=0.1&disp=inline&realattid=f_gkgrp53u0&zw

கருத்துகள்