நினைத்து இருப்போம் . கவிஞர் இரா .இரவி


நினைத்து இருப்போம் . கவிஞர் இரா .இரவி

நாம் இணைந்து இருந்தால் கூட
விரைவில் மறந்து இருப்போம்
நாம் இணையாததால்தான்
இருவரும் இறுதிவரை
நினைத்து இருப்போம் .

கருத்துகள்