சிந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.கவிஞர் இரா .இரவி


சிந்தித்துக்
கொண்டுதான் இருக்கிறோம்.கவிஞர் இரா .இரவி

உடலால் நீ அங்கும்
நான் இங்கும்
பிரிந்து சந்திக்காமல்
வாழ்ந்து வந்தாலும்
உணர்வால்
நினைவால்
அடிக்கடி
சந்தித்து அல்ல சிந்தித்துக்
கொண்டுதான் இருக்கிறோம்

கருத்துகள்