கை விட்டுச் சென்றதேன் ? கவிஞர் இரா .இரவி


கை விட்டுச் சென்றதேன் ? கவிஞர் இரா .இரவி


தூக்குத் தண்டனைக் கைதியிடம்
கூட கடைசி ஆசை
என்ன ?என்று கேட்கிறார்கள் .
உன்னைக் காதலித்து
ஆயுள் தண்டனைக் கைதியான
என்னிடம் நீ
கடைசி ஆசை
என்ன ?என்று கேட்காமலே
கை விட்டுச் சென்றதேன் ?

கருத்துகள்

கருத்துரையிடுக