எல்லாம் அவளே கவிஞர் இரா .இரவி


எல்லாம் அவளே கவிஞர் இரா .இரவி

முகச்சவரம் செய்யாமல்
சோம்பேறியாகத் திரிந்தவனை
தினமும் முகச்சவரம்
செய்ய வைத்து அழகாக்கியவள் .
என் மீது என்னைக்
கவனம் செலுத்த வைத்தவள்
புயலாய் திரிந்தவனை
தென்றலென ஆற்றுப்படுத்தியவள்
விலங்காய் இருந்தவனை
மனிதனாக மாற்றியவள் .

--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

ண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்