தீர்ப்பு கவிஞர் இரா .இரவி


தீர்ப்பு கவிஞர் இரா .இரவி

அன்று திருத்த முடியாதது
இன்று திருத்த முடிந்தது

அன்று நியாயத்தின்படி
இன்று ஆளுக்கு ஏற்றபடி

குரங்கிடம் அப்பம் பறிக் கொடுத்த
பூனைகளாக மக்கள்

நீதி தேவதையின் கண்களின்
கறுப்புத் துணியை
கறுப்புப் பணம் அவிழ்த்து விடுகின்றது

--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com

eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

ண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்