கவிஞர் இரா .இரவி நேர்முகம் பார்த்து மகிழுங்கள்


29.6.2011அன்று புதன் கிழமை காலை 8 மணி முதல் 9மணி வரை கலைஞர் தொலைக்காட்சியில் சந்தித்த வேளை நிகழ்ச்சியில், கவிஞர் இரா .இரவி நேர்முகம் பார்த்து மகிழுங்கள் . கவிதை ,ஹைக்கூ ,இலக்கியம் ,இணையம் ,சமூகவிழிப்புணர்வு ,மனிதநேயம் தொடர்பான கருத்துக்களை விளக்கி உள்ளார் நேர்முகம் காண்பவர் .திரு .ரமேஷ் பிரபா

கருத்துகள்