மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் ,சிறப்புக் கவியரங்கம் நடைப்பெற்றது



மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் ,சிறப்புக் கவியரங்கம் நடைப்பெற்றது .கவிமாமணி சி வீரபண்டியத் தென்னவன் தலைமை வகித்தார் .கவிஞர் இரா .இரவி வரவேற்றார் .திருவள்ளுவர் கழகத்தின் செயலர் சுப .இராமசந்திரன் முன்னிலை வகித்தார். கவிஞர்கள் இரா .கல்யாண சுந்தரம் ,இராசி. பாண்டியன் .இராமப் பாண்டியன் ,ரேவதி ,இரா .இரவி உள்ளிட்டோர் கவிதை பாடினார்கள்

கருத்துகள்