பிரச்சனை கவிஞர் இரா .இரவி


பிரச்சனை கவிஞர் இரா .இரவி

பிரச்சனை நாள்தோறும்
வருகின்றது .

பழையப் பிரச்சனையை
மறக்கடிக்கவே
புதியப் பிரச்சனை
உருவாக்கப்படுகின்றது .

எந்தப் பிரச்சனைகள்
வந்தாலும்
எந்தவிதப் பிரச்சனையுமின்றி
தான் உண்டு தன் குடும்பம் உண்டு
என்று வாழும் பிரஜைகள்
பெருகிவிட்டனர்

கருத்துகள்