ஆண்கள்தான் அழகு கவிஞர் இரா .இரவி

ஆண்கள்தான் அழகு கவிஞர் இரா .இரவி

ஆண்கள்தான் அழகு
அகிலத்திற்குப்  பறை சாற்றிடும் 
ஆண் மயிலே !

உன் தோகையை
புத்தகத்தில் வைத்து விட்டு
காத்திருந்து ஏமாந்த  காலம்
நினைவிற்கு வந்தது .

வானவில்   வர்ணத்தை
தோகையில் வைத்து
இருப்பதால்தான் !

வானில் மேகம் வந்ததும்
மழையின் வருகைக்கு
வரவேற்பு  நடனம்
ஆடுகின்றாயோ ?     


--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!
 

கருத்துகள்