இன்றைய அரசியல் கவிஞர் இரா .இரவி

இன்றைய அரசியல்    கவிஞர் இரா .இரவி

வீட்டின் கூரையில்  ஏறி தீ வைப்பவன்தான்
வாய்த்த பிள்ளைகளில் மிக நல்லவன் .

இன்றைய அரசியல் நிலைமையும்
இப்படித்தான்.

யாருமே சுத்தமில்லை அரசியலில்
இருக்கும் அசுத்தத்தில்
குறைந்தப்பட்ச அசுத்தம்
தேர்வாகின்றது .

தந்தை பெரியார் சொன்னது
முற்றிலும் உண்மையானது .
அரசியல் இன்று
அயோக்கியர்களின் புகலிடமானது .  


--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!
 

கருத்துகள்