ரோஜா கவிஞர் இரா .இரவி

ரோஜா   கவிஞர் இரா .இரவி

மலர்களில் அழகு ரோஜா !
மனம் கவர்ந்தவர்கள்
பரிமாறும் ரோஜா !
ஒற்றை ரோஜா !
ஓராயிரம் பேசும்
நிலவைப் போலவே
ரோஜாவைப் பார்த்தாலும்
சலிப்பதே இல்லை .
ரோஜாவைப் பார்த்தால்
அவள் நினைவு !
அவளைப் பார்த்தால்
ரோஜா நினைவு !
ரோஜாவைப்  பார்த்தால்
தவறு இல்லை .
பறித்தால் முள் குத்தும் .
அவள் அப்படித்தான்
ரசிக்க தடை இல்லை !

--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!



கருத்துகள்