வாழ்த்துத் தெரிவித்தனர்

கலைமாமணி ,முனைவர், பேராசிரியர்    கு .ஞானசம்பந்தன்  நூல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது .கவிஞர்கள் இரா .இரவி, ஞா.சந்திரன்  இருவருக்கும் பல்வேறு பணிகள் இருந்த காரணத்தால் விழாவிற்கு செல்ல இயல வில்லை . பேராசிரியர் இல்லம் சென்று பொன்னாடைப் போர்த்தி வாழ்த்துத் தெரிவித்தனர் .

கருத்துகள்