திருவள்ளுவரும் உலக அறிஞர்களும் நூல் வெளியீட்டு விழா புகைப்படங்கள்




மதுரை யாதவர் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி ஒய்வுப் பெற்று ,மனிதநேய மாத இதழ் நடத்தி வரும் ஆசிரியர் எ .எம் .ஜேம்ஸ் அவர்களின் ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும்  நூல் வெளியீட்டு விழா புகைப்படங்கள் .நூல்  ஆசிரியர் எ .எம் .ஜேம்ஸ் மதுரை ஆதினம் ,மேயர் ,பேராயர் ,நிர்மலா மோகன் ,மணி மொழியன் ,கவிஞர் இரா .இரவி ,மனித நேய மன்றத்தின் பொறுப்பாளர்கள் .

கருத்துகள்