சாகித்ய அகதமி விருதுப் பெற்று ,மதுரைக்குப் பெருமை சேர்த்த எழுத்தாளர் சு .வெங்கடேசனுக்கு

சாகித்ய அகதமி விருதுப் பெற்று ,மதுரைக்குப் பெருமை சேர்த்த எழுத்தாளர்
சு .வெங்கடேசனுக்கு மதுரையில் நடந்த பாராட்டு விழாவில் கவிஞர் 
இரா.இரவி  பொன்னாடைப்  போர்த்தி,  சுட்டும் விழி என்ற தன் நூலை வழங்கிப் பாராட்டினர்.

--

கருத்துகள்