பெங்களுர்த் தமிழ்ச் சங்கத்தில்

பெங்களுர்த் தமிழ்ச் சங்கத்தில் முத்தமிழ்க்  காவலர் விருதுப் பெற்ற தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன் அவர்களுக்கு பாராட்டும், தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன் அவர்களை நடுவராகக் கொண்டு சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது .உடன் பெங்களுர்த் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மு .மீனாட்சி சுந்தரம் செயலர் கோ .தாமோதரன் ,பேராசிரியர் சீனிவாசன்   ,தமிழ்ச்  சுடர் முனைவர் நிர்மலா மோகன்,முனைவர் சங்கரி ,கவிஞர் இரா. இரவி,முத்து இளங்கோவன், திருநாவுக்கரசு   ,பெங்களுர்த் தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர்கள்.
--

கருத்துகள்