புகைப்படம் எடுத்து வாங்கி வந்தோம் .

பட்டுக்கோட்டை நண்பர் திரு R.P.R..நாடிமுத்து அவர்களின் புதல்வி N. மோனிஷா செல்வன் P.முத்துக்குமரன் திருமணம் திருச்சி தாஜ் திருமண மண்டபத்தில் நடை ப்பெற்றது  .நானும் என் மனைவி ஜெயசித்ராவும் சென்று இருந்தோம் .திருமணத்திற்கு வந்து இருந்த அனைவரையும் புகைப்படம் எடுத்து உடனடியாக படத்தை கொடுத்தனர் .வந்து இருந்த அனைவரும் ஆவலோடு புகைப்படம் எடுத்து வாங்கி சென்றனர் .நாங்களும் புகைப்படம் எடுத்து வாங்கி வந்தோம் .

கருத்துகள்