அகவிழி பார்வையற்றோர் விடுதி மாணவ மாணவியருக்கு புத்தாடைகள்

கவிஞர் இரா .கல்யாண சுந்தரம் அவர்களின் முயற்சியில் செண்பகம் மெட்டல் அதிபர் திரு லிங்கமணி அவர்கள் நன்கொடையாக 7  வது ஆண்டாக வழங்கிய புத்தாடைகளை அகவிழி பார்வையற்றோர் விடுதி மாணவ மாணவியருக்கு கவிஞர் இரா .இரவி வழங்கினார் .உடன்  நிறுவனர் ( பார்வையற்ற )
திரு எம் .பழனியப்பன்
.

கருத்துகள்