சுதந்திரக் காற்றுப் போதும் ! கவிஞர் இரா .இரவி

சுதந்திரக் காற்றுப்   போதும் ! கவிஞர் இரா .இரவி .

அரண்மனை வாகன பவனி வேண்டாம்
அழகிய இயற்கையை ரசித்தால் போதும் !
தங்கக்
கூண்டு வேண்டாம்
தங்க 
கூண்டு போதும் !
தேனும் பாலும் வேண்டாம்
தெம்மாங்கு
ப்   பாடல் போதும் !
சுக போக சிறை வேண்டாம்
சுதந்திரக் காற்று
ப்   போதும் !
யாருக்காகவோ  வாழ வேண்டாம்
யான் எனக்காக வாழ வேண்டும் !

கருத்துகள்