மதுரை தொடர்வண்டி நிலையத்தின் எதிரில் உள்ள மங்கம்மா சத்திரத்தில் புதுப்பிக்கப்பட்டு மதுரை மாநகராட்சியின் சார்பில் நவீன சுற்றுலா தகவல் மையம்

 மதுரை தொடர்வண்டி நிலையத்தின்  எதிரில் உள்ள மங்கம்மா சத்திரத்தில் புதுப்பிக்கப்பட்டு மதுரை மாநகராட்சியின் சார்பில் நவீன சுற்றுலா தகவல் மையம்  மாவட்ட ஆட்சியர் திரு .அன்சுல் மிஸ்ரா அவர்களால் திறந்து  வைக்கப் பட்டது .இங்கு மதுரையில் காண வேண்டிய சுற்றுலாத்தலங்களின்   வண்ண புகைப்படங்கள் கண்காட்சியும் .உள்ளது இந்த விழாவில் மதுரை மாநகராட்சி மேயர் ,துணை மேயர்,மாநகராட்சி ஆணையாளர் ,உதவி ஆணையாளர்,மாநகராட்சி பொறியாளர்கள் ,அதிகாரிகள் ,சுற்றுலாத் துறையின் சார்பில்  சுற்றுலா அலுவலர் க.தர்மராஜ் ,உதவி சுற்றுலா அலுவலர்கள் இரா .இரவி ,சிவகுமார் ,உமா தேவி ,தான் பவுண்டெசன் பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர் .மதுரை வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த தகவல் மையத்தைப் பயன்படுத்தி பயன் பெறலாம் .

கருத்துகள்