."உயிர்க் குருதி " ( குருதி கொடையாளர்கள் முகவரி நூல் ) நூல் வெளியீட்டு விழா !.ரத்ததான முகாம் !

."உயிர்க் குருதி  " ( குருதி கொடையாளர்கள் முகவரி நூல் ) நூல் வெளியீட்டு விழா !.ரத்ததான முகாம் !
மதுரையில் "உயிர்க் குருதி  " ( குருதி கொடையாளர்கள் முகவரி நூல் ) நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது .கவிஞர் இரா .இரவி வரவேற்றார் .
மருத்துவர் கிருஷ்ணன் நூலை வெளியிட காவல் கண்காணிப்பாளர் திரு பாலகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார் .திரு செல்லச்சாமி வாழ்த்துரை வழங்கினார் .நூல் ஆசிரியர் மகாலக்ஷ்மி ஏற்புரையாற்றினார் ..ரத்ததான முகாம் தொடங்கி  வைக்கப்பட்டது .மருத்துவர்களும் , இளைஞர்களும் ,பொதுமக்களும் கலந்துக் கொண்டு குருதிக்கொடை வழங்கினார்கள் .

கருத்துகள்