சிந்தனை !

சிந்தனை !


சேகுவாரா சொன்னது !
இலங்கையில் நடந்தது !
சேகுவாரா " எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகின்றனவோ அங்கே விரிவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் ."

சிங்கள இன வெறியர்கள் இலங்கையில் யாழ் நூலகத்தில் உள்ள அறிய பல நல்ல நூல்களை எரித்தார்கள் .அதன்பின் நல்ல மனிதர்கள் ( ஈழத் தமிழர்கள் ) எரிக்கப்பட்டார்கள் .இறந்தவர்கள் இனி உயிர்த்தெழ முடியாது .ஆனால் பல்லாயிரம் தமிழர்கள் இறப்பிற்கு காரணமான கொடியவன் ராஜபட்சே உலக நீதிமன்றத்தால் தண்டிக்கப் படும் நாளே .
உலகத்தமிழர்களுக்கு திருநாளாகும் .

கருத்துகள்