தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் நூல் வெளியீட்டு விழா !

தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார்   நூல்   வெளியீட்டு  விழா !

நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் அவர்களிடமிருந்து அறிமுக நூல் - 2 திருக்குறள் நூலை கவிஞர் இரா .இரவி  பெற்றுக் கொண்டார் . நூல்   வெளியீட்டு  விழா புரட்சிக் கவிஞர் மன்றத்தின் சார்பில் மதுரையில் மணியம்மை தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது .

கருத்துகள்