ஆய்வு நூலின் அறிமுக விழா !

ஆய்வு நூலின் அறிமுக விழா !

மதுரை மணியம்மை மழலையர் பள்ளி கலா மண்டபத்தில் 29.9.2013 ஞாயிறு அன்று நடைபெற்ற இலங்கைத் தமிழ் எழுத்தாளர் அந்தனி ஜீவாவின் "தலைநகரில் தமிழ் நாடக அரங்கு" ஆய்வு நூலின் அறிமுக விழா பேராசிரியர் தி.சு.நடராசன் தலைமையில் நடைபெற்ற பொழுது, எழுத்தாளர் பன்னீர் செல்வத்திற்குப் புரவலர் ஹாசிம் உமர் அவர்கள் வழங்கினார். படத்தில் உடன் இருப்பவர்கள் பேராசிரியர் தி.சு.நடராசன், கவிஞர் இரா.ரவி ஆகியோர்.

பேரா.இராம சுந்தரம் [மேனாள் தஞ்சை தமிழ்ப் பல்கலைகழகம் - வார்சா ப.க.கழகம்],கவிஞர் பேனா மனோகரன் ,கவிஞர் கண்ணதாசன் ,பேரா.போத்திரெட்டி, மேனாள் அமெரிக்கன் கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் ஆகியோருடன் சோழநாகராஜன், ஓவியக் கவிஞர் ஸ்ரீரசா[முகநூலில் சுப்ரமணியம் ரவிக்குமார்],கவிஞர் சி.பன்னீர்செல்வம்,எழுத்தாளர் அர்சியா ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்

கருத்துகள்