நூல் வெளியீட்டு விழா

மதுரை மணியம்மை தொடக்கப் பள்ளியில் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் எழுதிய திருமுருகாற்றுப் படை  நூல்  வெளியீட்டு விழா நடந்தது . கவிஞர் இரா .இரவி நூலை பெற்றுக் கொண்டார். உடன் புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர்
திரு . பி .வரதராசன் உள்ளார் .ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சுந்தர மகாலிங்கம் திருக்குறளைப்  பாடி ஆடினார் .

கருத்துகள்