"பொருநர் ஆற்றுப்படை " நூல் வெளியீடும் - மேலாய்வும் நடந்தது .

"பொருநர் ஆற்றுப்படை " நூல் வெளியீடும் - மேலாய்வும் நடந்தது .

மதுரையில் உள்ள மணியம்மை தொடக்கப்பள்ளியில் புரட்சிக்கவிஞர் மன்றத்தின் சார்பில் தமிழ் அறிஞர் 
இரா .இளங்குமரனார்  எழுதிய " பொருநர் ஆற்றுப்படை"  நூல் வெளியீடும் - மேலாய்வும் நடந்தது .நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் அவர்களிடமிருந்து     கவிஞர்  இரா .இரவி நூலைப்   பெற்றுக் கொண்டார் .

இனிய நண்பர் புகைப்படக் கலைஞர்  ரெ  . கார்த்திகேயன்  கை வண்ணத்தில்  


கருத்துகள்