காஞ்சிபுரம் கவிஞர் வீ .தங்கராஜ் அவர்களுக்கு பாராட்டுக்கள் !

காஞ்சிபுரம்  கவிஞர்  வீ .தங்கராஜ் அவர்களுக்கு பாராட்டுக்கள் !

காஞ்சிபுரம்  கவிஞர்    வீ .தங்கராஜ் ! அவர்கள் எழுதிய  குறிஞ்சிப் பூக்கள் நூலில் இருந்து 30 ஹைக்கூ கவிதைகள் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தின் பாட நூலில் இடம் பெற்றுள்ளது. பாராட்டுக்கள் 

வாழ்த்துக்கள் .

குறிஞ்சிப் பூக்கள் ! நூல்  ஆசிரியர் வீ .தங்கராஜ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  

http://eraeravi.blogspot.in/2010/10/blog-post_18.html
.
வீ .தங்கராஜ் 9894809812

கருத்துகள்