தன்னம்பிக்கை வாசகர் வட்டம் மதுரை ! புகைப்படங்கள் இனிய நண்பர் ரெ .கார்த்திகேயன் கை வண்ணத்தில்.

தன்னம்பிக்கை வாசகர் வட்டம் மதுரை !

புகைப்படங்கள் இனிய நண்பர் ரெ .கார்த்திகேயன் கை வண்ணத்தில்.

தன்னம்பிக்கை வாசகர் வட்டம் மதுரை  தன் முன்னேற்றப் பயிலரங்கம் சிபி கல்லூரியில் நடைபெற்றது . 

தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தலைவர் எ .எஸ் .இராஜராஜன் வரவேற்றார் .செயலர்  கவிஞர் இரா .இரவி தலைமை வகித்து தொகுப்புரையாற்றினார்  ஒருங்கிணைப்பாளர் திருச்சி சந்தர் முன்னிலை உரையாற்றினார் .

கவிஞர்கள் இரா .கல்யாண சுந்தரம் ,தன்னம்பிக்கை கவிதை வாதித்தார் . திருவாளர்கள் ஜோதி மகாலிங்கம் ,ராஜேந்திரன், முத்துக்கிருஷ்ணன், ஜானகி ராமன், பிரபு,ஜெகநேசன்ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .

.தன்னம்பிக்கை பயிற்சியாளர் கவிமுரசு  சு. இலக்குமண சுவாமி அவர்கள் வையத்தலைமை கொள் !  என்ற தலைப்பில், லால் பகதூர் சாஸ்திரி ,சச்சின்  டெண்டுல்கர் உள்ளிட்ட  பலரின் வாழ்க்கை வரலாறு சொல்லி  தன் முன்னேற்றப் பயிற்சி அளித்தார் . 

திருவாளர்கள் சம்பத் குமார், கார்த்திகேயன் ,உசைன், M.முத்துக்கிருஷ்ணன்,ஜெமினி, சுக்கிர பாண்டியன் உள்ளிட்ட  பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .திரு.  தினேஷ் நன்றி   கூறினார்  .


கருத்துகள்