முது முனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் பாக்யா வார இதழில் மலரும் நினைவுகளை " என் பயணச் சுவடுகள் ! " என்ற தலைப்பில்

நேர்மையான அரசு உயர் அதிகாரி ,சிறந்த சிந்தனையாளர், சிறந்த எழுத்தாளர் ,சிறந்த பேச்சாளர் , முது முனைவர் வெ .இறையன்பு
இ .ஆ .ப . அவர்கள் பாக்யா வார இதழில் மலரும் நினைவுகளை " என் பயணச் சுவடுகள் ! " என்ற தலைப்பில் தொடர் எழுதி வருகிறார் படித்து மகிழுங்கள் .
தொடர் பற்றி தங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ள மின்அஞ்சல் .
.iraianbu@hotmail.com



கருத்துகள்