1.1.2015 அன்று காலை 10.30 மணி முதல் 12 மணி வரை ராஜ் தொலைக்காட்சி

1.1.2015 அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை ராஜ் தொலைக்காட்சி பார்த்து மகிழுங்கள் .பேச்சுக்கச்சேரி நிகழ்ச்சியில் வித்தகக் கவிஞர் பா .விஜய் அவர்களுடன் ( கவிஞர் இரா .இரவி ) நானும் பேசி உள்ளேன். பார்த்து மகிழுங்கள் .




தலைப்பு ; இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை போர்க்களமா ? பொற்காலமா ?

பொற்காலமே !     என்று கவிஞர் இரா .இரவி பேசினார் .
போர்க்களமே !      என்று முனைவர்  ஞா. சந்திரன்  பேசினார் .
நிகழ்ச்சி இயக்கம் திரைப்பட இயக்குனர் பாஸ்கர் ( அகட விகடம் )




கருத்துகள்

கருத்துரையிடுக