மதுரையில்இலண்டன் புலவர் ,கவிஞர் ,எழுத்தாளர் சிவநாதன் இயற்றிய நாட்டிய நாடகம் நடந்தது.

மதுரையில்இலண்டன் புலவர் ,கவிஞர் ,எழுத்தாளர் சிவநாதன் இயற்றிய நாட்டிய நாடகம் நடந்தது.


மதுரையில் உள்ள லட்சுமி சுந்தரம் அரங்கில் இலண்டன்   தமிழ் அவையம் சார்பிலும் ,உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை சார்பிலும் இலண்டன் சிவநாதன் இயற்றிய நாட்டிய நாடகம் நடந்தது. திருக்குறள்  செம்மல் மணிமொழியன் தொடங்கி வைத்தார் .உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை தனி அலுவலர் முனைவர் க .பசும்பொன், கவிஞர் இரா .இரவி ,கவிஞர் கருப்பையா ,கவிஞர் சுரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் . இலண்டன் நாட்டிய மாணவிகளும் தமிழக நாட்டிய மாணவிகளும் நடனமாடி  நாட்டிய நாடகம் அரங்கேற்றம் செய்தனர் .மிகச் சிறப்பாக நாட்டியமாடிய நாட்டிய மாணவிகளுக்கும் ,நாட்டிய ஆசிரியருக்கும், நாட்டிய நாடக ஆசிரியர் இலண்டன் சிவநாதன் அவர்களுக்கும்  பாராட்டு தெரிவித்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை  தனி அலுவலர் முனைவர் க .பசும்பொன் தலைமையில் உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை. பணியாளர்கள் செய்து இருந்தனர் .


.


கருத்துகள்