மதுரை விமான நிலையம் எதிர் உள்ள பூங்காவில் பூத்த மலர்கள்!கவிஞர் இரா .இரவி !

ஊட்டி ,கொடைக்ககானல் மலர்க்கண்காட்சியில் எடுத்தவை அல்ல. மதுரை விமான நிலையம் எதிர் உள்ள பூங்காவில்  பூத்த  மலர்கள். நீர்  ஊற்றி பராமரித்து வந்தால் மலர்கள் எங்கும் வளரும் என்பதற்கு எடுத்துகாட்டு .














கருத்துகள்