மரங்கள் கூட விட்டுக் கொடுக்கின்றன மனிதர்கள் ? கவிஞர் இரா.இரவி !

மரங்கள்  கூட
விட்டுக்  கொடுக்கின்றன
மனிதர்கள் ?

கவிஞர்  இரா.இரவி   !

மதுரை மீனாட்சியம்மன் கோயில் வளாகம் மேளச் சித்திரை வீதியில் உள்ள வேப்பமரத்தில் தன் மீது மற்றொரு மரம்  வளர விட்டுக் கொடுத்து உள்ளது .ஆனால் மனிதர்கள்தான் விட்டுக்  கொடுக்க மறுத்து வருகின்றோம் .



கருத்துகள்