தலைப்புத் தந்தவர் கவிஞர் பாப்பனப்பட்டு முருகன் ஒரு கவிதை என்ன செய்யும்..? கவிஞர் இரா .இரவி


தலைப்புத் தந்தவர் கவிஞர் பாப்பனப்பட்டு முருகன்


ஒரு கவிதை என்ன செய்யும்..? கவிஞர் இரா .இரவி !

அநீதியை எதிர்க்கும்
நீதிக்கு குரல் தரும் !

அடிமைத்தனம் அகற்றும்
அன்பை போதிக்கும் !
அறியாமை இருள் அகற்றும்
அறிவை வளர்க்கும்
இயற்கை நேசிப்புத் தரும்
இசையை ரசிக்க வைக்கும்
இதயத்தை இதமாக்கும்
இலக்கிய ஆர்வம் பிறக்கும்
காதலை நேசிக்கும்
வெறுப்பை அகற்றும்
விழிப்புணர்வு விதைக்கும்
இலக்கியத தாகம் தணிக்கும்
.
சாதி மத வெறி நீக்கும்
சகோதர உணவு வளர்க்கும் !
மனிதநேயம் கற்பிக்கும்
மனதை கொள்ளையடிக்கும் !
மொழிப் பற்றை விதைக்கும்
விழி மொழி கற்பிக்கும் !
மிருக குணம் நீக்கும்
மனிதனை மனிதனாக்கும் !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
https://www.facebook.com/rravi.ravi
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்