மனிதநேய மாமணி இனிய நண்பர் எம் .பழனியப்பன் அவர்களுக்கு அவர்களுக்கு கவிஞர் இரா .இரவி பொன்னாடை போர்த்தி பாராட்டினார்

பாரதி யுவகேந்திரா விழாவில் சேவா ரத்தினா விருது பெற்ற அகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர் மனிதநேய மாமணி இனிய நண்பர் எம் .பழனியப்பன் அவர்களுக்கு அவர்களுக்கு கவிஞர்
இரா .இரவி பொன்னாடை போர்த்தி பாராட்டினார் .உடன் அவர் மகள் யாழினி ,பாரதி யுவகேந்திரா நிறுவனர் இனிய நண்பர் நெல்லை பாலு .


கருத்துகள்