நரசிம்ம பெருமாள் கோயில் மதுரை அருகே உள்ள ஒத்தக்கடை ஆனைமலையில் உள்ளது . படங்கள் கவிஞர் இரா .இரவி

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு கோயில் நகரம் என்று பெயருண்டு . காரணம் மீனாட்சியம்மன் திருக்கோயில் மட்டுமல்ல கலை அம்சம் மிக்க பல்வேறு கோயில்கள் உள்ளன . அவற்றில் ஒன்று நரசிம்ம பெருமாள் கோயில் மதுரை அருகே உள்ள ஒத்தக்கடை ஆனைமலையில் உள்ளது .






கருத்துகள்