தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களை நடுவராகக் கொண்டு ஹைதராபாத்தில் பட்டிமன்றம் நடந்தது

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களை நடுவராகக் கொண்டு ஹைதராபாத்தில் நெஞ்சை அள்ளுவது சங்க காலப் பாடல்களா தற்காலப் பாடல்களா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது .தமிழ்ச் சுடர்   முனைவர் நிர்மலா மோகன் அவர்களும் ஹைதராபாத்தில் வாழும் தமிழ் அறிஞர்களும் வாதாடினார்கள் .
 நன்றி புகைப்படம் அனுப்பி உதவிய கலைமாமணி ஏர்வாடியார் அவர்களுக்கு .

கருத்துகள்