மலரும் நினைவுகள் ! கவிஞர் இரா .இரவி !

மலரும் நினைவுகள் ! கவிஞர் இரா .இரவி !
இனிய நண்பர் மின்மினி இதழ் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் என் ஹைக்கூ கவிதைகள் ,என் புகைப்படத்துடன் நாட்காட்டி சென்னையில் அச்சடித்து கொண்டு வந்து 29.11.2014.அன்று மேலூரில் நடந்த குழந்தைக் கவிஞர் வள்ளியப்பா விழா ! குழந்தைகள் திருவிழாவில் வழங்கினார்.

கருத்துகள்