படங்கள் இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ. கார்த்திகேயன் கை வண்ணத்தில்

மணியம்மை மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் அதன்தலைவர் கவிதை மாமணி
சி .வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் கவியரங்கம் நடந்தது. செயலர் கவிஞர் இரா .இரவி வரவேற்றார் .கவிதை பாடினார் .தொல்லியல் அறிஞர்கள் சாந்தலிங்கம் ,இராசேந்திரன் முன்னிலை வகித்தனர்.


படங்கள் இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ. கார்த்திகேயன் கை வண்ணத்தில்







கருத்துகள்