பதவி விட்டு விலகினால் மதிப்பு இல்லை ! கவிஞர் இரா .இரவி !



மரத்தில் இருக்கும் வரைதான் இலை !
மரம் விட்டு உதிர்ந்தால்
சருகு !
பெயர் மாற்றம் மட்டுமல்ல
உயிர்ப்பும் இல்லை !
பதவியில் இருக்கும் வரைதான்
மதிப்பு !
பதவி விட்டு விலகினால்
மதிப்பு இல்லை !


கருத்துகள்