காவல்துறை உதவி ஆணையர் ,கவிஞர் ,முனைவர் ஆ .மணிவண்ணன் அவர்கள் சிறப்புரையாற்றிய படம்

இனிய நண்பர் கவிஞர் வாசகன் எழுதிய " எல்லோர்க்கும் பிடிக்கும் " நூல் வெளியீட்டு விழாவில் காவல்துறை உதவி ஆணையர் ,கவிஞர் ,முனைவர் ஆ .மணிவண்ணன் அவர்கள் சிறப்புரையாற்றிய படம். இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணத்தில்.


கருத்துகள்