நூலகத்திற்கு கவிஞர் இரா .இரவி எழுதிய நூல்கள் நன்கொடை !

 நூலகத்திற்கு கவிஞர் இரா .இரவி எழுதிய நூல்கள் நன்கொடை  !

மணியம்மை மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி வளாகத்தில் உள்ள தாய் பயிற்சி   மையத்தின்  நூலகத்திற்கு கவிஞர் இரா .இரவி எழுதிய நூல்களான மனதில் ஹைக்கூ ,ஹைக்கூ ஆற்றுப்படை ,புத்தகம் போற்றுதும் , கவியமுதம்  மற்றும் ஏர்வாடியார் நன்கொடையாக வழங்கி இருந்த   கவிதை உறவு இதழ்கள் ,கவிதை உறவுவின் தொகுப்பு நூலான அறிஞர் அண்ணா பற்றிய கவிதை நூலும் நன்கொடையாக இயக்குனர் திரு .மோகனக் கண்ணன் அவர்களிடம் வழங்கினார் .உடன் மாணவர்கள் உள்ளனர் .



கருத்துகள்