நூலகத்திற்கு கவிஞர் இரா .இரவி எழுதிய நூல்கள் நன்கொடை !
மணியம்மை மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி வளாகத்தில் உள்ள தாய் பயிற்சி மையத்தின் நூலகத்திற்கு கவிஞர் இரா .இரவி எழுதிய நூல்களான மனதில் ஹைக்கூ ,ஹைக்கூ ஆற்றுப்படை ,புத்தகம் போற்றுதும் , கவியமுதம் மற்றும் ஏர்வாடியார் நன்கொடையாக வழங்கி இருந்த கவிதை உறவு இதழ்கள் ,கவிதை உறவுவின் தொகுப்பு நூலான அறிஞர் அண்ணா பற்றிய கவிதை நூலும் நன்கொடையாக இயக்குனர் திரு .மோகனக் கண்ணன் அவர்களிடம் வழங்கினார் .உடன் மாணவர்கள் உள்ளனர் .
மணியம்மை மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி வளாகத்தில் உள்ள தாய் பயிற்சி மையத்தின் நூலகத்திற்கு கவிஞர் இரா .இரவி எழுதிய நூல்களான மனதில் ஹைக்கூ ,ஹைக்கூ ஆற்றுப்படை ,புத்தகம் போற்றுதும் , கவியமுதம் மற்றும் ஏர்வாடியார் நன்கொடையாக வழங்கி இருந்த கவிதை உறவு இதழ்கள் ,கவிதை உறவுவின் தொகுப்பு நூலான அறிஞர் அண்ணா பற்றிய கவிதை நூலும் நன்கொடையாக இயக்குனர் திரு .மோகனக் கண்ணன் அவர்களிடம் வழங்கினார் .உடன் மாணவர்கள் உள்ளனர் .
கருத்துகள்
கருத்துரையிடுக