மலரும் நினைவுகள் ! கவிஞர் இரா .இரவி !

மலரும் நினைவுகள் ! கவிஞர் இரா .இரவி !

மதுரையில் செனாய்நகரில் உள்ளது இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி .நான் அங்கு 11ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை படித்தேன் . சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோ என்ற பள்ளியின் பெயர் எனக்குள் கவிதை உணர்வை , தமிழ் உணர்வை விதைத்து .


கருத்துகள்