கவிச்சுடர் காரைக்கிழார் அவர்களுக்கு கவிஞர் இரா .இரவி, தான் எழுதிய ஆயிரம் ஹைக்கூ நூலை பரிசளித்த போது

உலகத் திருக்குறள் பேரவை விழாவில் " மலேசிய நண்பன் " இதழ் துணை ஆசிரியர் கவிச்சுடர் காரைக்கிழார் அவர்களுக்கு கவிஞர் இரா .இரவி, தான் எழுதிய ஆயிரம் ஹைக்கூ நூலை பரிசளித்த போது எடுத்த படம் !  இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணத்தில்.

கருத்துகள்