மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் அதன் தலைவர் கவிமாமணி சி .வீர பாண்டியத் தென்னவன் தலைமையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தலைப்பில் கவியரங்கம் .நடந்தது

மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் அதன் தலைவர் கவிமாமணி சி .வீர பாண்டியத் தென்னவன் தலைமையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தலைப்பில் கவியரங்கம் .நடந்தது .செயலர் கவிஞர் இரா .இரவி வரவேற்று ,பின் கவிதை வாசித்தார் .தமிழ் அறிஞர் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்கள் இணையத்தில் பதிந்திட ஒளிப்பதிவு செய்தார் .புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர் பி .வரதராசன் அவர்கள் தமிழ் அறிஞர் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்களை பொன்னாடைப் போர்த்திப் பாராட்டினார் .உடன் அமுது ரசினி அவர்கள் .











கருத்துகள்