தென் இந்தியாவில் முதல் முறையாக பெங்களூருவில் இன்று சுரங்கப் பாதை தொடர் வண்டி தொடங்கப்பட்டது

தென் இந்தியாவில் முதல் முறையாக பெங்களூருவில் இன்று சுரங்கப் பாதை தொடர் வண்டி தொடங்கப்பட்டது .நாளை முதல் பயணிகள் பயணிக்கலாம் நேரம் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை . சுற்றுலாப் பயணிகள் தொடர் வண்டியில் பயணித்து சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களை அடையலாம் . தகவல் படம் கவிஞர் இரா .இரவி

கருத்துகள்