நன்றி பாக்யா வார இதழ் !

நன்றி பாக்யா  வார இதழ் !

அட்டைப்படத்திற்கு கவிதை !

கவிஞர் இரா .இரவி !

பாரதி கண்ட புதுமைப்பெண் 
பாம்புக்கு அஞ்சாத வீரப்பெண் 
பரவசத்துடன் சிரிக்கிறாள் !

பாம்பின் விசம் அறியாது 
பாவை கை நீட்டுகிறாள் 
கொத்தினால் உறுதி மரணம் !

இதுக்குப் போய் பயப்படலாமா 
பல் பிடுங்கிய 
பாம்பு !

பாம்பு வித்தைக் காட்ட 
பாவையும் 
வந்து  விட்டாளோ ?

ஆனந்தத்தில் குதிக்கும் பெண் 
அருவியில் குளிக்கும் பாம்பு 
பாவை பாம்பு கவனம் !

.

கருத்துகள்