கர்நாடகாவின் அரசுப்போக்குவரத்துப் பணியாளர்கள் பணி நிறுத்தம் காரணமாக 3 வது நாளாக 26.7.2016 இன்றும்பேருந்துகள் ஓடவில்லை

கர்நாடகாவின்  அரசுப்போக்குவரத்துப் பணியாளர்கள் பணி நிறுத்தம் காரணமாக 3 வது நாளாக   26.7.2016 இன்றும்பேருந்துகள் ஓடவில்லை .மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது .துன்பத்தில் உள்ளனர் .எப்போதும் பரபரப்பாக இருக்கும் கெம்பே கௌடா பேருந்து நிலையம் பேருந்துகள் இன்றி .
.படங்கள் கவிஞர் இரா .இரவி .
கர்நாடகா அரசு விரைவில் பேச்சு வார்த்தை நடத்தி பணி நிறுத்தம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் அரசுப்.பேருந்துகள் ஓட  வேண்டும் .





கருத்துகள்