நன்றி பாக்கியா வார இதழ் !
அட்டைப்படத்திற்கு கவிதை !
கவிஞர் இரா .இரவி !
குழந்தைகளின் கதாநாயகர்கள்
கன்னியை வழி மறுக்கின்றனர் !
தலைவன் வந்துவிட்டால்
தவிடுபொடி ஆகிவிடுவார்கள் !
புன்னகை அணியாமல்
புன்னகை மட்டும் அணிந்திருப்பதால்
கொள்ளைக் கொண்டாள் உள்ளம் !
இதழ்கள் பேசவில்லை ஆனால்
விழிகள் அசைத்துப் பேசுகிறாள்
விழிகள் வழி வழிகிறது காதல் !
சிங்காரி அவள்
சின்னப் புன்னகையால்
சிதறு தேங்காயாய்
சிதறடித்தாள் என்னை !
--
.
அட்டைப்படத்திற்கு கவிதை !
கவிஞர் இரா .இரவி !
குழந்தைகளின் கதாநாயகர்கள்
கன்னியை வழி மறுக்கின்றனர் !
தலைவன் வந்துவிட்டால்
தவிடுபொடி ஆகிவிடுவார்கள் !
புன்னகை அணியாமல்
புன்னகை மட்டும் அணிந்திருப்பதால்
கொள்ளைக் கொண்டாள் உள்ளம் !
இதழ்கள் பேசவில்லை ஆனால்
விழிகள் அசைத்துப் பேசுகிறாள்
விழிகள் வழி வழிகிறது காதல் !
சிங்காரி அவள்
சின்னப் புன்னகையால்
சிதறு தேங்காயாய்
சிதறடித்தாள் என்னை !
--
.
கருத்துகள்
கருத்துரையிடுக